மாநிலங்களுக்கு பிரதமர் மோடி யோசனை - ஒரே நாடு, ஒரே காவல் சீருடை https://ift.tt/IoRcCfJ
புதுடெல்லி: நாடு முழுவதும் போலீஸாருக்கு ஒரேவிதமான சீருடையை அறிமுகம் செய்தால், அவர்களின் அடையாளம் ஒரே மாதிரியாக இருக்கும் என்று மாநில உள்துறை அமைச்சர்களின் சிந்தனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி யோசனை தெரிவித்தார்.
உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பாக, மாநில உள்துறை அமைச்சர்களின் சிந்தனைக் கூட்டம், ஹரியாணா மாநிலம் சூரஜ்கண்ட்டில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில், மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள், உள்துறைச் செயலர்கள், காவல் துறை தலைவர்கள் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக