மேட்டூரில் ரவுடியை கொன்றுவிட்டு போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய இருவருக்கு கால் எலும்பு முறிவு https://ift.tt/RWAxcO1

சேலம்: மேட்டூர் அரசு மருத்துவமனையில் புகுந்து ரவுடியை கொன்று விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிய இருவரை போலீஸார் துரத்திப் பிடிக்க முயன்றனர். அப்போது, வாகனத்தில் இருந்து கீழே விழுந்த இருவர் படுகாயம் அடைந்தனர்.

மேட்டூர் தொட்டில்பட்டியைச் சேர்ந்தவர் பெயின்டர் ரகுநாதன் (29). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. ரகுநாதனும் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையனும் (37) சேர்ந்து, அவ்வப்போது குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். வெள்ளையனிடம் இருந்து ரகுநாதன் பிரிந்து சென்று, வேறு ஒரு கோஷ்டியுடன் சேர்ந்து கொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD