பிரதமர் மோடி முன்னிலையில் பழங்குடியின குழந்தைகள் கெவாடியாவில் இசை நிகழ்ச்சி https://ift.tt/veVMtiZ

புதுடெல்லி: நாட்டின் முதல் துணை பிரதமரும், உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. பட்டேலின் 147-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு மரியாதை செலுத்த, பிரதமர் நரேந்திர மோடி நாளை கெவாடியா செல்கிறார்.

ஒற்றுமை தின அணி வகுப்பில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, பனஸ்கந்தா மாவட்டத்தின் அம்பாஜி நகரைச் சேர்ந்த பழங்குடி குழந்தைகளின் வாத்தியக் குழு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD