கேரள தங்க கடத்தல் வழக்கை முடக்க முயற்சி: உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல் https://ift.tt/VvnZkbs

புதுடெல்லி: கேரள தங்க கடத்தல் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கை கர்நாடகாவுக்கு மாற்றக் கோரி அமலாக்கத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அளித்துள்ள பதில் மனுவில், “ஊழல் வெளிப்பட்டவுடன் அது தொடர்பாக விசாரணை கோரி பிரதமருக்கு கேரள முதல்வர் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டாலும் ஊழலில் முதல்வரின் முதன்மைச் செயலாளரின் பங்கு வெளிப்பட்டவுடன் மாநில அரசு விசாரணைக்கு எதிராக திரும்பியது. பொய் வழக்குகள் பதிவு செய்து, தங்க கடத்தல் வழக்கு விசாரணையை தடம் புரளச் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD