சமூக மேம்பாட்டு இலக்குகளை அடைய இந்திய மாதிரியை பின்பற்ற வேண்டும் - நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் வலியுறுத்தல் https://ift.tt/YiMu086
ஜாம்ஷெட்பூர்: ஐக்கிய நாடுகள் சபையால் நிர்ணயிக்கப்பட்ட சமூக மேம்பாட்டு இலக்குகளை (எஸ்டிஜி)வரும் 2030-க்குள் நிறைவேற்ற உள்ளூர்மயமாக்கலின் இந்திய மாதிரி அவசியம் என நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக