சென்னையில் தனியார் மருந்து கிடங்கில் தீ விபத்து: கார், சரக்கு ஆட்டோக்கள் எரிந்து சேதம் https://ift.tt/ZrcvEBe
சென்னை: சென்னை அசோக்நகரில் உள்ள தனியார் மருந்து நிறுவனம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மருந்து கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் கார் மற்றும் சரக்கு ஆட்டோக்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
சென்னை அசோக்நகர் இரண்டாவது அவென்யூவில் உள்ள தனியார் மருந்து கிடங்கு உள்ளது. கடந்த ஓராண்டாக இந்த மருந்து கிடங்கில் இருந்து மருத்துவமனைகளுக்கு மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை மருந்து கிடங்கில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அருகில் வசிக்கும் பொதுமக்கள் தீ விபத்து குறித்து காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக