சென்னை | நடிகர் வீட்டில் 200 பவுன் கொள்ளை: 3 பேர் நேபாளத்தில் கைது https://ift.tt/F7PyOpo
சென்னை: சென்னை நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனியில் வசிப்பவர் நடிகர் ஆர்.கே என்ற ராதாகிருஷ்ணன் (54). ‘எல்லாம் அவன் செயல்’, ‘அவன் இவன்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 10-ம் தேதி வெளியே சென்றிருந்தார்.
வீட்டில் அவரது மனைவி ராஜி(48) மட்டும் தனியாக இருந்தார். அப்போது, பின்பக்க கதவு வழியாக வீட்டுக்குள் புகுந்த 3 பேர், ராஜியை கட்டிப் போட்டுவிட்டு 200 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக