பயங்கரவாத செயலை முன்கூட்டியே தடுக்கும் வகையில் கோவையில் தீவிரவாத தடுப்பு பிரிவு https://ift.tt/GarCD9w
சென்னை: கோவையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கார் சிலிண்டர் வெடித்தது. இதில், ஜமேஷா முபின் என்ற இளைஞர் உயிரிழந்தார். அவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் அண்மையில் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தில் தீவிரவாத செயல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுத்து நிறுத்த சிறப்பு பிரிவை உருவாக்குமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக