சென்னை | ஆங்கில மீடியத்தில் படித்துவிட்டு தமிழ் இலக்கியம் படிப்பில் சேர்ந்த கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை https://ift.tt/VeI703n
சென்னை: ஆவடியில் தமிழ் இலக்கியம் பயின்றுவந்த கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆவடி அருகே கோயில் பதாகை, மசூதி தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பூபதி (45). இவரது மனைவி மகாலட்சுமி (38). இவர்களுக்கு திவ்யா (17), தீபா (17) ஆகிய இரட்டை மகள்கள் உள்ளனர். இவர்களில் திவ்யா, அம்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் செவிலியர் படிப்பு படித்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக