என்ஐஏ அதிகாரிகள் என கூறி ரூ.2.30 கோடி பறித்த வழக்கில் 2 பேர் கைது: ரூ.1.65 கோடி மீட்பு https://ift.tt/yUg9K36
சென்னை: என்ஐஏ அதிகாரிகள் என கூறி வியாபாரியிடம் ரூ.2.30 கோடி பறித்த வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை, மண்ணடி, மலையப்பன் தெருவை சேர்ந்தவர் அப்துல்லா (36). இவர் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 13-ம் தேதி இவரிடம் என்ஐஏ அதிகாரிகள் என கூறி கும்பல் ஒன்று ரூ.2.30 கோடியை பறித்துக் கொண்டு தப்பியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக