எஸ்-400 ஏவுகணைகள் ஜனவரியில் ஒப்படைப்பு https://ift.tt/JIKAFuc
புதுடெல்லி: ரஷ்யாவிலிருந்து அதிநவீன எஸ்-400 ஏவுகணைகளின் 3-வது தொகுப்பு 2023 ஜனவரி, பிப்ரவரியில் இந்தியா வந்தடையும்.
எஸ்-400 அதிநவீன ஏவுகணையாகும். இந்த ஏவுகணை 400கிமீ தொலைவில் உள்ள இலக்குகளைக் கூட துல்லியமாக தாக்கும். சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்க திட்டமிட்டு வந்தது. இந்நிலையில், 2018-ம் ஆண்டு இந்தியா ரஷ்யாவுடன் ரூ.35,000 கோடி மதிப்பில் 5 தொகுப்பு எஸ்-400 ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டது. இதுவரையில் இரண்டு தொகுப்பு ஏவுகணைகள் அனுப்பப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக