எஸ்-400 ஏவுகணைகள் ஜனவரியில் ஒப்படைப்பு https://ift.tt/JIKAFuc

புதுடெல்லி: ரஷ்யாவிலிருந்து அதிநவீன எஸ்-400 ஏவுகணைகளின் 3-வது தொகுப்பு 2023 ஜனவரி, பிப்ரவரியில் இந்தியா வந்தடையும்.

எஸ்-400 அதிநவீன ஏவுகணையாகும். இந்த ஏவுகணை 400கிமீ தொலைவில் உள்ள இலக்குகளைக் கூட துல்லியமாக தாக்கும். சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்க திட்டமிட்டு வந்தது. இந்நிலையில், 2018-ம் ஆண்டு இந்தியா ரஷ்யாவுடன் ரூ.35,000 கோடி மதிப்பில் 5 தொகுப்பு எஸ்-400 ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டது. இதுவரையில் இரண்டு தொகுப்பு ஏவுகணைகள் அனுப்பப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD