பறிமுதல் செய்யப்பட்ட 65 டன் கஞ்சா எரிப்பு: குண்டூர் போலீஸார் நடவடிக்கை https://ift.tt/MnxhySD
குண்டூர்: ஆந்திர மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 457 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 65 டன் கஞ்சாவை போலீஸார் எரித்து அழித்தனர்.
ஆந்திர மாநிலம், குண்டூர், விஜயவாடா, கோதாவரி மாவட்டங்களில் இந்த ஆண்டு மொத்தம் 457 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 65 டன் கஞ்சாவை, காக்கிநாடா மாவட்டம், கிர்லம்பூடி பகுதியில் போலீஸார் தீயிட்டு எரித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக