ஆவடியில் சிலிண்டர் வெடித்த விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழப்பு https://ift.tt/HkvspEt

ஆவடி: ஆவடி அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்தில் சிக்கிய சிறுமி நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம் உயிழந்தோர் எண்ணிக்கை 2 ஆனது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே கோவில்பதாகையைச் சேர்ந்தவர் ரோஜா (64). இவது மகன் சங்கர்ராஜ், மருமகள் அனிதா, பேத்தி கீர்த்தி (11), பேரன் கவுதம் ஆகியோருடன் வசித்துவந்தார். கடந்த 19-ம் தேதி இரவு, உணவு தயாரிப்பதற்காக வீட்டில் உள்ள எரிவாயு அடுப்பை பற்ற வைத்தபோது, சிலிண்டர் வெடித்து சிதறி வீட்டினுள் தீப்பற்றியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD