திருவள்ளுவர் வழியில் செல்லும் மோடி அரசு - நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பெருமிதம் https://ift.tt/l6uPkZj

புதுடெல்லி: பாரம்பரியத்தை ஒருங்கிணைத்து வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கும் பாதையை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. ஆதிசங்கரர், பசவேஸ்வரர், திருவள்ளுவர், குருநானக் தேவ் போன்ற மகான்கள் காட்டிய வழியைப் பின்பற்றும் அதே வேளையில், மறுபுறம் ஹைடெக் அறிவு மையமாக இந்தியாவை மத்திய அரசு மாற்றி வருகிறது என்று நாடாளுமன்ற கூட்டக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முஉரையுடன் கூட்டத் தொடர் தொடங்கியது. குடியரசுத் தலைவராக கடந்த 2022 ஜூலை 25-ம் தேதி பதவியேற்ற அவர், நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் முதல்முறையாக உரையாற்றினார். அவர் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD