ஸ்ரீவில்லிபுத்தூர் | போக்சோ வழக்கில் வனக் காப்பாளர் கைது https://ift.tt/xDFTeHm

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த 48 வயது வனக்காப்பாளர், தனது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அண்மையில் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி அளித்த ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவுசெய்து, சம்பந்தப்பட்ட வனக் காப்பாளரை கைது செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD