100 மோடி, அமித்ஷா வந்தாலும் மத்தியில் அடுத்தாண்டு காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் - மல்லிகார்ஜுன கார்கே உறுதி https://ift.tt/QxHuyZU

கொஹிமா: நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் வரும் திங்கட்கிழமை தேர்தல் நடைபெறவுள்ளது. நாகாலாந்தில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: ‘என்னால் மட்டுமே நாட்டை எதிர்கொள்ள முடியும். என்னை யாரும் தொட முடியாது’ என பிரதமர் மோடி கூறி வருகிறார். எந்த ஜனநாயகவாதியும் இதுபோல் கூறுவதில்லை.

மத்தியில் அடுத்தாண்டு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு அமையும். இதற்காக இதர கட்சிகளுடன் நாங்கள் பேசி வருகிறோம். இல்லையென்றால் ஜனநாயகமும், அரசியல் சாசனமும் மறைந்து போகும். அதனால்தான் ஒவ்வொரு கட்சி யையும் நாங்கள் அடிக்கடி அழைத்து பேசுகிறாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD