பெண்ணை கொன்று நகை கொள்ளை - வீட்டு வேலை பணியாளருக்கு 30 ஆண்டுகள் சிறை https://ift.tt/2q04F3k
திண்டுக்கல்: திண்டுக்கல் பாலசுப்பிரமணி ஆயில் மில் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி(40). இவரது கணவர் துபாயில் பணிபுரிகிறார். தனது குழந்தைகளுடன் கலைச்செல்வி தனியாக வசித்து வந்தார்.
திண்டுக்கல் நல்லாம்பட்டி காளியம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர்(32), வாடகை ஆட்டோ ஓட்டுவதுடன் கலைச்செல்வியின் வீட்டிலும் பணிபுரிந்து வந்தார். 2019-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த கலைச்செல்வியை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் பீரோவில் இருந்த நகைகள், பணத்தை சந்திரசேகர் கொள்ளையடித்துச் சென்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக