விக்கிரவாண்டி அருகே மாணவியை தாக்கி பாலியல் வன்கொடுமை? - 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை https://ift.tt/UqR0fbj
கள்ளக்குறிச்சி: விக்கிரவாண்டி அருகே பள்ளி மாணவியை தாக்கி பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது குறித்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. நேற்று விளக்கம் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவரும், சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த மாணவியும் சிந்தாமணியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனர். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக