விக்கிரவாண்டி அருகே மாணவியை தாக்கி பாலியல் வன்கொடுமை? - 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை https://ift.tt/UqR0fbj

கள்ளக்குறிச்சி: விக்கிரவாண்டி அருகே பள்ளி மாணவியை தாக்கி பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது குறித்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. நேற்று விளக்கம் அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவரும், சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த மாணவியும் சிந்தாமணியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனர். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD