எம்எல்ஏ கொலையில் சாட்சியை சுட்டுக்கொன்ற முக்கிய குற்றவாளி என்கவுன்ட்டரில் உயிரிழப்பு https://ift.tt/0ybRi2N
பிரயாக்ராஜ்: உ.பி. முன்னாள் எம்.எல்.ஏ. கொலை வழக்கின் முக்கிய சாட்சியை சுட்டுக் கொன்ற குற்றவாளி என்கவுன்ட்டரில் உயிரிழந்தார்.
உத்தரபிரதேசத்தின் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜு பால் கடந்த 2005-ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட உமேஷ் பால், கடந்த 24-ம் தேதி பிரயாக்ராஜ் நகரில் தனது காரிலிருந்து வெளியே வந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக