தாய், பாட்டியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து தற்கொலை செய்து கொண்ட ராணிப்பேட்டை இளைஞர் https://ift.tt/cmIAGCK

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த மேலேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (52). இவர், அதே பகுதியில் உள்ள பண்ணை வீட்டின் இரவு நேர காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி யசோதா(45). தம்பதியரின் மகன் அசோக்குமார் (24). இவரது பாட்டி வள்ளியம்மாளும் (80) ஒரே வீட்டில் வசித்து வந்தனர். யசோதாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அசோக்குமார் ஐடிஐ முடித்துவிட்டு, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ஆனால், அவருக்கும் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதித்ததாகவும் இதனால், பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், பழனி நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்றார். தாய், மகன், பாட்டி ஆகிய 3 பேரும் இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD