விழுப்புரம் | அன்பு ஜோதி இல்ல ஆசிரம நிர்வாகிகளை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி மனு தாக்கல் https://ift.tt/fegBQbJ

விழுப்புரம்: விழுப்புரம் அன்பு ஜோதி இல்ல ஆசிரமநிர்வாகிகளை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி சிபிசிஐடி போலீஸார், விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

விழுப்புரம் அருகேயுள்ள குண்டலபுலியூரில் செயல்பட்டு வரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில், மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகளைத் துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, ஆசிரமத்தில் இருந்த 20-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பது உள்ளிட்ட தகவல்கள் வெளியாகின.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD