கும்பகோணம் | சமூக வலைதளங்களில் முதல்வர் குறித்து அவதூறு: சென்னையை சேர்ந்தவர் கைது https://ift.tt/GMzAh2t
கும்பகோணம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக சென்னையைச் சேர்ந்த ஜான் ரவி (40) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த ஜான் ரவி என்பவர், குஜராத்தில் தொழில் செய்து வருகிறார். இவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரை அவதூறாக விமர்சனம் செய்து, பிப்.21-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக