முகமது ஆரிப், ஆசாத் https://ift.tt/h2qoK7e
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிகள் இருவரை 7 நாள் காவலில் விசாரிக்க திருவண்ணாமலை முதலாவது நீதித்துறை நடுவர்மன்ற மாஜிஸ்திரேட் கவியரசன் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் கடந்த 12-ம் தேதி அதிகாலை ரூ.73 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 5 மாவட்ட எஸ்.பி.க்கள் கொண்ட தனிப்படையினர் கொள்ளையர்களை பிடிக்க களமிறங்கினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக