சென்னையில் போலீஸாரை வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற கொள்ளையன் மீது பெண் எஸ்.ஐ. துப்பாக்கிச்சூடு https://ift.tt/HCz8BKr
சென்னை: சென்னையில் போலீஸாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிய கொள்ளையனை பெண் எஸ்.ஐ. துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளார்.
சென்னை அயனாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர். இவர் கடந்த 20-ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் 4 போலீஸாருடன் அயனாவரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். ஒரு இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த 3 பேரை நிறுத்தி விசாரிக்க முயன்றார். அப்போது, அந்த வாகனத்தில் கடைசியாக அமர்ந்திருந்த இளைஞர், மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் எஸ்.ஐ. சங்கரின் தலையில் பலமாக தாக்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக