சென்னை | கூட்டாளிகளுக்கு சம்பளம் கொடுத்து வழிப்பறி: தலைமறைவாக இருந்த பிரபல கொள்ளையன் கைது https://ift.tt/NloXAkc

சென்னை: கூட்டாளிகளுக்கு சம்பளம் கொடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அசோக் நகரை அடுத்த புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

கடந்த 13-ம் தேதி பணிக்குச் செல்வதற்காக கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பிரசாந்தின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD