சென்னை | கூட்டாளிகளுக்கு சம்பளம் கொடுத்து வழிப்பறி: தலைமறைவாக இருந்த பிரபல கொள்ளையன் கைது https://ift.tt/NloXAkc
சென்னை: கூட்டாளிகளுக்கு சம்பளம் கொடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அசோக் நகரை அடுத்த புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
கடந்த 13-ம் தேதி பணிக்குச் செல்வதற்காக கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பிரசாந்தின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக