பால் வியாபாரி கொலை வழக்கில் ரவுடிக்கு ஆயுள் தண்டனை: பூந்தமல்லி நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு https://ift.tt/xfvNHwL

பூந்தமல்லி: சென்னை வளசரவாக்கத்தில் பால் வியாபாரியை கொன்ற ரவுடிக்கு ஆயுள் தண்டனை விதித்து, பூந்தமல்லி 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை, ஆழ்வார் திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் தெட்சிணாமூர்த்தி (35). பால் வியாபாரியான, இவருக்கும், வளசரவாக்கம், நியூ பெத்தானியா நகரைச் சேர்ந்த கோபி என்கிற கர்ணா (48) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD