புதுவை பாஜக நிர்வாகி கொலையில் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்த 7 பேர் https://ift.tt/R6Ig2v5

திருச்சி: புதுச்சேரி பாஜக நிர்வாகி கொலை வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் நேற்று 7 பேர் சரணடைந்தனர். புதுச்சேரி வில்லியனூரை அடுத்த கணுவாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமரன்(45).

மங்களம் தொகுதி பாஜக பொறுப்பாளரான இவர், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் நாட்டு வெடிகுண்டை வீசியதுடன், கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் செந்தில்குமரனை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை