மதுரையில் அமமுக நிர்வாகியை கொலை செய்த மனைவி கைது https://ift.tt/MO3yoBV

மதுரை: மதுரையில் அமமுக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரின் மனைவியை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சர்க்கரை ( 51). இவரது மனைவி அன்னலட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சர்க்கரை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். மேலும், அம்மா மக்கள் முன் னேற்றக் கழகத்தில் பகுதிச் செயலராகவும் பணியாற்றினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD