கோவையில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: மந்திரவாதிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை https://ift.tt/UmEPNls

கோவை: கோவையை சேர்ந்த பெண், மன நலம் பாதிக்கப்பட்ட தனது சகோதரர்கள் இருவரையும் கவனித்து வந்துள்ளார். அந்த பெண்ணின் தந்தையின் நண்பர், மனநல பாதிப்புக்கு பரிகார பூஜை செய்தால் சரியாகிவிடும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு தெரிந்த திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையை சேர்ந்த பாபு (40) என்பவர் பரிகார பூஜை செய்து வருவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 2021 மார்ச் 12-ம் தேதி, பாபு அந்த பெண்ணின் சகோதரர்களுக்கு பூஜை செய்துள்ளார். பிறகு பெண்ணுக்கு 37 வயதாகியும் திருமணமாகாததை கூறி, அந்த பெண்ணுடன் தனிமையில் பரிகார பூஜையை செய்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD