செல்போன் டவர் பாரம் தாங்காமல் 2 மாடி கட்டிடம் இடிந்தது? - 18 மணி நேரத்துக்கு பிறகு ஒருவர் உயிருடன் மீட்பு https://ift.tt/E2LuTxQ
தானே: மகாராஷ்டிராவில் 2 மாடி கட்டிடம் நேற்றுமுன்தினம் திடீரென இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் பிவாண்டி நகரில் உள்ளது வால்படா. இங்குள்ள வர்தமான் காம்பவுண்ட் பகுதியில் 2 மாடி கட்டிடம் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கு திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் கீழ் பகுதியில் கிடங்கு செயல்படுகிறது. இரண்டாவது மாடியில் 4 குடும்பத்தினர் வசித் தனர். கிடங்கிலும் தொழிலாளர்கள் சிலர் இருந்துள்ளனர். கட்டிடம் இடிந்ததில் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக