பனியன் ஏற்றுமதியாளரிடம் ரூ.98 லட்சம் மோசடி - வெளிநாட்டினர் உட்பட 4 பேர் கைது https://ift.tt/jzIKx2e
திருப்பூர்: திருப்பூரை சேர்ந்த பனியன் ஏற்றுமதியாளரிடம் ரூ.98.28 லட்சம் மோசடி செய்ததாக வெளிநாட்டைச் சேர்ந்த பெண் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூரை சேர்ந்தவர் சிவக்குமார். பனியன் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர். இவருக்கு கடந்த மார்ச் 22-ம் தேதி வாட்ஸ்-அப் எண்ணுக்கு வெளிநாட்டு எண்ணிலிருந்து குறுந்தகவல் வந்தது. அதன் பிறகு வாட்ஸ்-அப் மூலமாக ஒருவர் பேசினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக