பனியன் ஏற்றுமதியாளரிடம் ரூ.98 லட்சம் மோசடி - வெளிநாட்டினர் உட்பட 4 பேர் கைது https://ift.tt/jzIKx2e

திருப்பூர்: திருப்பூரை சேர்ந்த பனியன் ஏற்றுமதியாளரிடம் ரூ.98.28 லட்சம் மோசடி செய்ததாக வெளிநாட்டைச் சேர்ந்த பெண் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூரை சேர்ந்தவர் சிவக்குமார். பனியன் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர். இவருக்கு கடந்த மார்ச் 22-ம் தேதி வாட்ஸ்-அப் எண்ணுக்கு வெளிநாட்டு எண்ணிலிருந்து குறுந்தகவல் வந்தது. அதன் பிறகு வாட்ஸ்-அப் மூலமாக ஒருவர் பேசினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD