போலீஸாரை அடித்த ஆந்திர முதல்வர் தங்கை கைது https://ift.tt/0Zk3p1R
ஹைதராபாத்: ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா எனும் புதிய கட்சியை தெலங்கானா மாநிலத்தில் ஷர்மிளா தொடங்கி உள்ளார். சமீபத்தில் தெலங்கானா பொதுத் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வினாத்தாள்கள் கசிந்ததை எதிர்த்து இவரும் பல போராட்டங்களை நடத்தினார்.
இவ்வழக்கை விசாரிக்க சிறப்புக் குழுவை தெலங்கானா அரசு நியமனம் செய்துள்ளது. இந்நிலையில், நேற்று ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து ஒய்.எஸ்.ஷர்மிளா, விசாரணை நடத்தும் சிறப்பு குழுவின் அலுவலகத்துக்கு செல்ல தனது வீட்டை விட்டு வெளியே வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக