வெளிநாட்டு பண பரிவர்த்தனை தொடர்பாக பைஜூஸ் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை https://ift.tt/7zPeWHv
பெங்களூரு: பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் வழியாக கல்வி வழங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனம் பைஜூஸ். இந்நிறுவனத்துக்கு தொடர்புடைய 3 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக அமலாக்கத் துறை நேற்று தெரிவித்தது.
பள்ளி மாணவர்கள் மற்றும் நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கும் நிறுவனமாக பைஜூஸ் செயல்பட்டு வருகிறது. 2011-ம் ஆண்டு சில லட்சம் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட பைஜூஸ் நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு ரூ.1.8 லட்சம் கோடியாக உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக