கேதார்நாத் பக்தர்களுக்கு சேவை வழங்கும் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் இறக்கையில் அடிபட்டு அதிகாரி உயிரிழப்பு https://ift.tt/CJYbFSl
டேராடூன்: கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் இறக்கையில் அடிபட்டு ஹெலிகாப் டர் நிறுவன அதிகாரி உயிரிழந்தார்.
உத்தராகண்ட் அரசுக்கு சொந்தமான கார்வால் மண்டல விகாஸ்நிகாம் நிறுவனம், கேதார்நாத் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹெலிகாப்டர் சேவையை வழங்கி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக