கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்: பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் தகவல் https://ift.tt/XIVsl0D
பாட்னா: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் கட்சித் தலைவர்கள் பலர் ஈடுபட்டுள்ளதால், இந்த தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் பாட்னாவில் நடைபெறலாம் என பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக