பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பழங்குடியின மாணவி கொலை - உதகை அருகே இளைஞர் கைது https://ift.tt/Y0qkHGB

உதகை: உதகை அருகே பழங்குடியின மாணவியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை பகுதியை சேர்ந்த 14 வயதான தோடர் பழங்குடியின மாணவி, அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது இறுதித் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம்பக்கத்தில் விசாரித்தும் தகவல் கிடைக்கவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD