பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பழங்குடியின மாணவி கொலை - உதகை அருகே இளைஞர் கைது https://ift.tt/Y0qkHGB
உதகை: உதகை அருகே பழங்குடியின மாணவியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகை பகுதியை சேர்ந்த 14 வயதான தோடர் பழங்குடியின மாணவி, அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது இறுதித் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம்பக்கத்தில் விசாரித்தும் தகவல் கிடைக்கவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக