மகாராஷ்டிரா | விபத்தில் 150 ஆடுகள், 4 பேர் உயிரிழப்பு https://ift.tt/ZhWqAjG

அவுரங்காபாத்: மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தில் டைல்ஸ் ஏற்றிவந்த லாரியின் பின்னால் ஆடுகள் ஏற்றி வந்த லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 150 ஆடுகள் இறந்தன.

நான்டெட் - கலம்னுரி சாலையில் உள்ள மாலேகான் பாட்டா என்ற இடத்தில் நேற்று அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD