மகாராஷ்டிரா | விபத்தில் 150 ஆடுகள், 4 பேர் உயிரிழப்பு https://ift.tt/ZhWqAjG
அவுரங்காபாத்: மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தில் டைல்ஸ் ஏற்றிவந்த லாரியின் பின்னால் ஆடுகள் ஏற்றி வந்த லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 150 ஆடுகள் இறந்தன.
நான்டெட் - கலம்னுரி சாலையில் உள்ள மாலேகான் பாட்டா என்ற இடத்தில் நேற்று அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக