ம.பி.யில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ள 3 பேரை கைது செய்தது என்ஐஏ https://ift.tt/Eb5ZVPn

போபால்: மத்திய பிரதேசத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக 3 வழக்கறிஞர்கள் உட்பட பலரிடம் என்ஐஏ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

பாகிஸ்தானில் செயல்படும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புஇந்தியாவின் மத்திய பிரதேசத்தில் கால் பதித்து ரகசியமாக ஆட்களை சேர்த்து வருவதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) தகவல் கிடைத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD