கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் வாகனங்களை ஏஜென்ட் மூலம் பறிமுதல் செய்வது சட்டவிரோதம் - பாட்னா உயர் நீதிமன்றம் https://ift.tt/r1JlizG

பாட்னா: கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் வாகனங்களை, மீ்ட்பு ஏஜென்ட்டுகள் மூலம் வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்வது சட்ட விரோதம் எனவும், இது போன்ற
நடவடிக்கைகள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்யவும் பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிஹார் மாநிலத்தில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று வாகனங்கள் வாங்கிய 5 பேர், கடன் தவணையை திருப்பிச் செலுத்தவில்லை. அவர்களது வாகனங்களை, மீட்பு ஏஜென்ட்டுகள் வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக வாகனங்களை பறிகொடுத்த 5 பேரும் பாட்னா
உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD