செங்கோல் குறியீட்டிற்கு ஏற்றவாறு பிரதமர் மோடி செயல்பட வேண்டும்: வேளாக்குறிச்சி ஆதீனம் சக்திஞான மகாதேவ தேசிக பரமாச்சாரி சுவாமி கருத்து https://ift.tt/u9jECyl
புதுடெல்லி: புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் செங்கோலை நிறுவுவதற்காக தமிழகத்தின் சைவ ஆதீனங்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் முக்கியமானவரான 18-வது குருசபையில் திருக்கயிலாயப் பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் சக்திஞான மகாதேவ தேசிக பரமாச்சாரி சுவாமி, செங்கோலின் குறியீட்டிற்கு ஏற்றவாறு பிரதமர் நரேந்திர மோடி செயல்பட வேண்டும் என்பதே தங்கள் அவா என, ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிற்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்தார்.
வாரணாசியில் காசி தமிழ் சங்கமத்திற்கு பின் மீண்டும் நீங்கள் அனைவரும் டெல்லியில் மத்திய அரசால் கவுரவிக்கப்படுவதை எப்படி உணர்கிறீர்கள்?
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக