ஃபரச வப தடர பரதத உ.ப.யல ர.2 ஆயரம களள நடட அசசடதத வளயடட கமபல சககயத https://ift.tt/NCeXkcZ
புதுடெல்லி: உத்தர பிரதேசத்தை சேர்ந்த பொற்கொல்லர் இர்ஷாத். இவர் சமீபத்தில் ஷாகித் கபூர், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்த ‘ஃபார்சி’ என்ற பாலிவுட் வெப் தொடரை பார்த்துள்ளார். இது கள்ளநோட்டு அச்சடித்து, புழக்கத்தில் விடுவது பற்றிய படம். கரோனா தொற்று பரவிய காலத்தில் அதிக இழப்பை சந்தித்த இர்ஷாத்துக்கு, ‘ஃபார்சி’ வெப் தொடரை பார்த்தபின் குறுக்கு வழியில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
அப்போதுதான், ரூ.2 ஆயிரம்நோட்டை திரும்ப பெறுவதாகரிசர்வ் வங்கி கடந்த மாதம் அறிவித்தது. இதை சந்தர்ப்பமாக பயன்படுத்தி, ரூ.2000 கள்ள நோட்டை அச்சடித்து,அதை குறைந்த தொகைக்கு பரிமாற்றம் செய்தால், அதை வாங்க பலர் முன்வருவர் என்ற யோசனை இர்ஷாத்துக்கு தோன்றியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக