டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் ரு.10 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி பறிமுதல் https://ift.tt/J7R2mdb

புதுடெல்லி: டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் ஒரு விமானம் தயாரானது. அதில் ஏற முற்பட்ட 3 பேரின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.

அப்போது, பைக்குள் இருந்த காலணியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7.2 லட்சம் அமெரிக்க டாலர்கள் மற்றும் 4,66,200 யூரோ ஆகியவற்றை (ரூ.10 கோடி) சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD