அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் மிஸ்ரா பதவியில் தொடரலாம்: செப்டம்பர் 15 வரை அனுமதி அளித்தது உச்ச நீதிமன்றம் https://ift.tt/m4VZTic

புதுடெல்லி: அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா, செப்டம்பர் 15-ம் தேதி வரை பதவியில் தொடரலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நாட்டின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
சஞ்சய் மிஸ்ரா அமலாக்கத்துறை இயக்குநராக 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். 2020 நவம்பர் மாதம் அவரது பதவிக்காலம் முடியவும், மீண்டும் அது நீட்டிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக