டெல்லி அரசு பணிகளில் ஆம் ஆத்மி கட்சியினர் நியமனம் - நடவடிக்கை எடுக்கத் தயாராகும் பணியாளர் துறை https://ift.tt/GkJbamD
புதுடெல்லி: டெல்லி அரசுப் பணிகளில் தங்கள் கட்சியினர் உள்ளிட்ட 437 பேரை ஆம் ஆத்மி அரசு அமர்த்தியுள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக அரசுப் பணியாளர் துறை நடவடிக்கை எடுக்க உள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்தாலும் உள்துறை, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகப் பொறுப்புகள் மத்திய அரசின் கீழ் உள்ளன. இவற்றை துணைநிலை ஆளுநர் மூலமாக மத்திய அரசு நிர்வகிக்கிறது. இத்துடன், டெல்லியின் குடிமைப்பணி அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்ட பொறுப்பும் மத்திய அரசின் கீழ் உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக