ராஜீவ் காந்தி இறப்புக்குப் பின் எப்படி சமாளித்தீர்கள்? - சோனியா காந்தியிடம் ஹரியாணா பெண் விவசாயி கேள்வி https://ift.tt/MFxEqfQ

புதுடெல்லி: ராஜீவ் காந்தி இறப்புக்குப்பின் நிலைமையை எப்படி சமாளித்தீர்கள் என ஹரியாணா பெண் விவசாயி ஒருவர் சோனியா காந்தியிடம் கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டபோது ஹரியாணா மாநில பெண் விவசாயிகளை சந்தித்தார். அப்போது தலைநகர் டெல்லியை பார்க்க வேண்டும் என்ற அந்த பெண்கள் விருப்பம் தெரிவித்தனர். அவர்களின் ஆசையை நிறைவேற்ற அவர்களுக்கு தங்கள் வீட்டில் விருந்தளித்தார் ராகுல். அப்போது, ராகுல்,சோனியா காந்தி, பிரியங்கா ஆகியோர் ஹரியாணா பெண் விவசாயிகளிடம் கலந்துரையாடினர். இந்த வீடியோ காட்சியை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநடே பகிர்ந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD