சந்திரயான்-3 லேண்டரை நிலவுக்கு  வரவேற்ற சந்திரயான்-2 ஆர்பிட்டர் https://ift.tt/87Ya6f3

சென்னை: சந்திரயான் 3 லேண்டரை தொடர்புகொண்ட சந்திரயான் 2 ஆர்பிட்டர் அதனை நிலவுக்கு வரவேற்றுள்ளது.

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்ய கடந்த 2019-ல் இந்தியா சந்திரயான் 2 விண்கலத்தை ஏவியது. ஆனால் சந்திரயான் 2-ன் லேண்டர் வேகமாக நிலவின் மேற்பகுதியில் மோதி தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் , திட்டம் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில்தான் நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்யும் நோக்கில் சமீபத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை இந்தியா செலுத்தியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD