சர்வதேச அளவில் இஸ்ரோவின் அந்தஸ்தை உயர்த்திய சந்திரயான்-3: திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பெருமிதம் https://ift.tt/BFGPbnU

சென்னை: சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், விழுப்புரத்தை சேர்ந்தவர்.

சந்திரயான்-3 வெற்றிபயணத்தை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இஸ்ரோ குழுவினருக்கு இதுமகிழ்ச்சியான தருணம். இத்திட்டத்தை வெற்றிகரமாக சாத்தியப்படுத்தியது திருப்தி அளிக்கிறது. திட்டம் தொடக்கம் முதல் தரையிறக்கம் வரை எவ்வித சிக்கலும் இன்றி திட்டமிட்டபடி நடந்து முடிந்துள்ளது. நிலவில்தரையிறங்கிய 4-வது நாடு, தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு எனும் பெருமையை பெற்றுள்ளோம். இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. உலக அளவில் இஸ்ரோவின் மதிப்பு, அந்தஸ்தை சந்திரயான்-3 திட்டம் உயர்த்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD