அனைத்தும் நார்மல்; ஆராய்ச்சியைத் தொடங்கியது பிரக்யான் ரோவர்! - இஸ்ரோ அறிவிப்பு https://ift.tt/1K06vDf
பெங்களூரு: பிரக்யான் ரோவர் தனது ஆராய்ச்சியைத் தொடங்கியது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில் பிரக்யான் ரோவர் மெல்லமெல்ல அடியெடுத்து வைத்து நிலவில் கால்பதித்தது. விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்ட ஆறு மணி நேரம் கழித்து இந்த நிகழ்வு நடந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக