ஹைதராபாத் | போட்டியில் பங்கேற்று விளையாடியபோது உயிரிழந்த செஸ் வீரர் https://ift.tt/hPblcIk

ஹைதராபாத்: செஸ் போட்டியில் பங்கேற்று விளையாடியபோது உயிரிழந்துள்ளார் வி.எஸ்.டி.சாய் எனும் நபர். எல்ஐசி நிறுவனத்தில் பணியாற்றி அவர் ஓய்வு பெற்றுள்ளார்.

72 வயதான அவர், செஸ் போட்டிகளில் ஆர்வமுடன் தொடர்ச்சியாக பங்கேற்று விளையாடி வந்துள்ளார். ஹைதராபாத் செஸ் மையத்தின் செயற்குழு உறுப்பினராகவும் அவர் செயல்பட்டு வந்துள்ளார். சனிக்கிழமை அன்று கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற போட்டியில் அவர் பங்கேற்று விளையாடி உள்ளார். இதன் 5-வது சுற்றுப் போட்டியில் விளையாடியபோது சரிந்து விழுந்துள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD