வாரணாசியில் ரூ.451 கோடியில் கிரிக்கெட் மைதானம்: பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார் https://ift.tt/1ieobpx

வாரணாசி: உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் ரூ.451 கோடியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.

வாரணாசி ரிங் சாலை அருகேயுள்ள காஞ்சரி பகுதியில் 30.6 ஏக்கர் பரப்பில், சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்படுகிறது. இதற்கு நிலம் கையகப்படுத்த மாநில அரசு சார்பில் ரூ.121 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் மைதானம் கட்டுவதற்காக பிசிசிஐ சார்பில் ரூ.330 கோடி செலவிடப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD